The Family Man - 2 ( Amazon Prime) தமிழகத்தில் இருக்கும் பிரிவினை வெறியர்களையும் விடுதலைப் புலிகளின் பணத்தில் அரசியல் நடத்துபவர்களையும் இத்தொடர் உலுப்பி விட்டிருக்கிறது. படுகொலைகள் செய்தே உலகத்தின் கவனத்தை ஈர்த்த விடுதலைப் புலிகள் ஆதாரவாளர்களுக்கு தொடர் பிடிக்காததில் எந்த வியப்பும் இல்லை. விடுதலைப்புலிகளைத் தவறுதலாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்று இங்கு இருக்கும் இந்திய விரோதிகள் அலறுகிறார்கள். புலிகள் இந்திய ராணுவத்தை பற்றிச் செய்த அவதூறுகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இவர்கள் அவை அனைத்தும் உண்மை… Continue reading இரண்டு தொடர்கள் – The Family Man -2 and John Adams
Category: History
The Joy of Admiring a Ravi Varma
We have in our Delhi flat a small, strange, black & white print of Krishna titled ‘Shri Krishna in Om’. There is nothing remarkable about this print, except that, on the right side of the picture, at the bottom, there is a legend which says: ‘S S Brijbasi & Sons, Bunder Road, Karachi.’ On the… Continue reading The Joy of Admiring a Ravi Varma
My speech on Dharampal’s Beautiful tree
23 March 2016 I am going to speak today on Dharampal seminal work The Beautiful Tree – Indigenous Indian Education in the 18th century. Until he came out with this piece, the Macaulay’s system was being roundly criticized but without any substantive proof that it replaced a much better system. Dharampal, as far as I… Continue reading My speech on Dharampal’s Beautiful tree
பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?
திராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது. டி 1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல. 2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல. 3. தமிழின் முப்பெரும்… Continue reading பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?
கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்
காலச்சுவடு நவம்பர் இதழில் திரு சிவானந்தம் மற்றும் திரு சுந்தர் கணேசன் எழுதிய "கீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று" என்ற கட்டுரை வெளிவந்திருந்தது. இது அரசு தொல்லியல் துறை சார்பில் எழுதிய கட்டுரை என்பதும் தெளிவாக கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்து தெரிந்தது. கட்டுரை தொடர்பாக எனக்குச் சில கேள்விகள் இருந்தன. அவற்றை நான் காலச்சுவடு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். இது என் கடிதம்: எட்டு கேள்விகள் அன்புள்ள கண்ணன், சுகுமாரன், இக்கேள்விகள் திரு சிவானந்தம் சுந்தர் கணேசன்… Continue reading கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்
The IIT Madras and Our Intellectual Nazis
Let me make a few things clear at the very beginning. 1. I am not saying that there is no discrimination in the IIT Madras. It is not an island. It fairly represents India. 2. India has its share of persons who believe in their inherent superiority. But it also has many more who despise… Continue reading The IIT Madras and Our Intellectual Nazis
பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை
காலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை: பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை இன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அல்ல. பெயர்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், போன்ற இடங்களிலும் பானையோடுகள் கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் பானையோடுகள் தோண்டும் போதெல்லாம் கிடைக்கின்றன. உலகின்… Continue reading பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை
Ersatz Nazism
ERSATZ NAZISM 1. What is Ersatz Nazism? The ideology of Hindutva guys at the national level and the ideology of Periyrists and their lick-spittles at the state level. 2. Is Ersatz Nazism totalitarian? No. There is no need for it to be totalitarian when democracy admirably serves its purpose. The Indian elections ensure that the… Continue reading Ersatz Nazism
சமணர்களும் சமத்துவமும்
தமிழகத்தில் திராவிடத்தின் சார்பில் எழுதும் பல பேராசிரியர்கள் சோம்பேறிகள், முட்டாள்கள் அல்லது விலை போனவர்கள் என்று நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்? ஒரு முழுச் சோம்பேறிப் பேராசிரியர் வள்ளுவரைத் திராவிடத்தாரகை என்ற அளவில் பேசியிருக்கிறார். அதானால்தான் பெரியார் அவரை ஓரளவு ஏற்றுக் கொண்டாராம். பெரியார் அதிகம் படிக்காதவர். அதுவும் தமிழ் இலக்கியத்தை முழுவதும் வெறுத்தவர். அவர் ஏற்றுக் கொண்டதால் அது திருவள்ளுவருக்குப் பெருமை என்று பெரியார் திடலில் கூலி வேலை பார்க்கும் அடியாட்கள்தாம் சொல்ல… Continue reading சமணர்களும் சமத்துவமும்
கரித்துண்டும் பானையோடுகளும்
நான் கரித்துண்டின் காலத்தை பானையோடுகளுக்கு மேல் ஏற்றக்கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். என் நண்பர்கள் சிலர் உங்கள் வாதம் தெளிவாக இல்லை, இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள். சரி, தமிழக ஊடகவியலாளர்களுக்கும், மார்க்சிய பேரொளிகளுக்கும் கூடப் புரிகின்றபடி விளக்க முயல்கிறேன். மக்கள் புழங்கும் எந்த இடத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ரங்கநாதன் தெரு, தி நகர். அத்தெருவில் நடப்பவர்கள் வயது ஒரே மாதிரி இருக்குமா? 90 வயது கிழவர்களும் இருக்கலாம்.… Continue reading கரித்துண்டும் பானையோடுகளும்