காலச்சுவடு பதிப்பகத்தின் மீது திரும்பத் திரும்ப அவதூறுகள் சுமத்தப் படுகின்றன. தமிழைப் பொறுத்தவரை என்னுடைய நாவல்கள் மற்றும் கட்டுரைகளை காலச்சுவடு மற்றும் தி இந்து பதிப்பித்திருக்கிறார்கள். தி இந்து ராயல்டி தொகையை இது வரை ஒழுங்காக அனுப்பி வருகிறது. நான் பல ஆண்டுகள் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து எனக்கு வர வேண்டிய ராயல்டி தொகையை நன்கொடையாக தன்னார்வ நிறுவனங்களுக்கோ அல்லது தனிப்பட்டவருக்கோ நேரடியாக அனுப்பச் சொல்லி வந்தேன். அவை தவறாமல் நடந்தன. கடந்த சில ஆண்டுகளாக நானே பெற்றுக்… Continue reading அவதூறு மழையில் காலச்சுவடு பதிப்பகம்
Month: April 2018
My complaint to the BBC
The BBC Tamil website has been publishing a series of articles by several fanatics demanding separation of Tamil Nadu from India. This is the usual imperial game of divide, if not rule. This is my complaint to the BBC: Dear Sir, I am writing this mail only because I still think that the BBC is… Continue reading My complaint to the BBC
ஐஐடி சென்னையும் அண்ணா பல்கலைக் கழகமும்
இது தமிழர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டிய புள்ளி விவரம். நமக்குப் பெருமை தரக் கூடியது. என் நண்பர் பேராசிரியர் சி.என். கிருஷ்ணன் தொகுத்தது. பேராசிரியர் சி என். கிருஷ்ணன் ஐஐடி சென்னை மற்றும் ஐஐடி கான்பூரில் படித்தவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருப்பவர். சென்னை ஐஐடி செலவு /ஆசிரியர் எண்ணிக்கை: வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய். அண்ணா பல்கலைக் கழகம் செலவு/ஆசிரியர் எண்ணிக்கை: 38 லட்சம் ரூபாய் சென்னை ஐஐடி செலவு/மாணவர் எண்ணிக்கை: 7.5 லட்சம்… Continue reading ஐஐடி சென்னையும் அண்ணா பல்கலைக் கழகமும்
The Horrendous idea of Separation
It is diabolic and downright arrogant to claim that the Southern States are superior and the Northern states are inferior. This is just like the claim that Brahmins are the most intelligent and all others are wallowing in base idiocy. The development of South has a history behind it. It remained relatively undisturbed for about… Continue reading The Horrendous idea of Separation
Mr Karunanidhi and the Tamil New Year Day!
It is a leviathan retrieving pebbles...It is a magnificent but painful hippopotamus resolved at any cost, even at the cost of its dignity, upon picking up a pea which has got into a corner of its den. - H G Wells on the final phase of his master, Henry James. The leviathan of Tamilnadu is… Continue reading Mr Karunanidhi and the Tamil New Year Day!
ஹிட்லரிய வெறியும் இன்றைய வெறிகளும்
ஹிட்லர் கூறியது: யூதர்கள்தான் ஜெர்மனியின் சீரழிவுக்குக் காரணம் இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது: இஸ்லாமியர் அல்லாதவர்கள்தாம் இஸ்லாமிய நாடுகளின் சீரழிவுக்குக் காரணம். இந்துத்துவ வெறியர்கள் கூறுவது: இந்து அல்லாதவர்கள்தாம் இந்தியாவின் சீரழ்விற்குக் காரணம் திராவிட பெரியாரிய வெறியர்கள் கூறுவது: பிராமணர்கள்தாம் தமிழ்நாட்டின் சீரழிவுக்குக் காரணம். ஹிட்லர் கூறியது: யூதர்கள் எங்கள் வாழ்க்கை முறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது: இஸ்லாமியர் அல்லாதவர்கள் எங்கள் வாழ்க்கை முறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ வெறியர்கள் கூறுவது: இந்து அல்லாதவர் எங்கள்… Continue reading ஹிட்லரிய வெறியும் இன்றைய வெறிகளும்
St Andrew’s Kirk, Chennai
(This is from one my columns in ‘The Pioneer’. It turns 200 today) On distant ridges, anthill spires for milestones’: so wrote that great poet of Nigeria, Wole Soyinka. Whenever I happen to push my way through the crowed pedestrian bridge at the northern corner of the Egmore station, which itself is a sort of… Continue reading St Andrew’s Kirk, Chennai
காவிரி நீர் – கூச்சல்களுக்கு நடுவே
காவிரிக் கூச்சலுக்கு நடுவே சில உண்மைகள்: உச்சநீதி மன்றம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதையும் தன் தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. டிரிப்யூனல் கொடுத்தது இது: ஜனவரி 3 டிஎம்சி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே 2.5 டிஎம்சி ஜூன் 10 டிஎம்சி, ஜுலை 34 டிஎம்சி, ஆகஸ்டு 50 டிஎம்சி, செப்டம்பர் 40 டிஎம்சி அக்டோபர் 22 டிஎம்சி நவர்ம்பர் 15 டிஎம்சி டிசம்பர் 10 டிஎம்சி. இது மொத்தம் 192 டிஎம்சி.… Continue reading காவிரி நீர் – கூச்சல்களுக்கு நடுவே
உயிரை வாங்குபவை எவை?
தமிழகத்தில் நியூட்ரினோ, கூடன்குளம், ஸ்டெர்லைட், நெடுவாசல் போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்கள் செய்ய வேண்டியது என்ன? இதுவரை அப்படி நடந்து விடும் இப்படி நடந்து விடும் என்ற பயமுறுத்தல்கள் வருகின்றனவே தவிர, எதற்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. உலகில் மற்றைய இடங்களில் இருக்கும் கிறுக்கர்கள் சொல்வதை உள்ளூர் கிறுக்கர்கள் எடுத்துப் போடுவது சான்று ஆகி விடாது. ஆனால் இரண்டு காரணங்களால் உயிரிழப்புகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது. முதலாவது ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் இன்றும்… Continue reading உயிரை வாங்குபவை எவை?
பெரியாரிய நாசி இனவெறி – ஓர் உதாரணம்
தினமும் பெரியாரிய நாசி இனவெறியர்கள் சாக்கடைத்தனமாகப் பேசி வருகிறார்கள். இன்று அது எல்லை மீறிப் போய்விட்டது என்பதற்கு ஓர் உதாரணம்: "தமிழ்நாட்டில் விலைவாசி, பேருந்து கட்டண விலையேற்றம், நீட் தேர்வு, கூடங்குளம், ஸ்டெர்லைட் என்று ஆயிரம் பிரச்சினைகள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு சமூகமும் தனியாகவோ கூட்டாகவோ போராட்டம் செய்வார்கள். ஆனால் கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றை பார்த்தால் ஒரேயொரு சமூகம் மட்டும் அவர்கள் சொந்தப்பிரச்சினை தவிர வேறெந்த போராட்டத்துக்கும் தெருவில் இறங்கி போராடியதே இல்லை. இதைத்தான் பலமுறை… Continue reading பெரியாரிய நாசி இனவெறி – ஓர் உதாரணம்