பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?

பத்மா சேஷாத்திரி பள்ளியைக் குறித்து திரு சுப்ரமணியன் சுவாமி ஆளுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் நாட்டின் பிராமணர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியது: The targetting of Brahmins in the state and the verbal terrorizing of this hapless disorganized community is very much like as happened during the early period of Nazi government led by Hitler in Germany. நான்… Continue reading பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?

பெருமாள் முருகனின் கவிதை

" பஞ்சமர் என்றீர்கள் சூத்திரர் என்றீர்கள் வேசி மக்கள் என்றீர்கள் வைப்பாட்டி பிள்ளைகள் என்றீர்கள் கீழ்மக்கள் என்றீர்கள் உங்கள் மொழியில் எத்தனை வசவுகள் உங்கள் மொழி நாகரிகமற்றது உங்கள் மொழி ஆபாசமானது உங்கள் மொழி கேவலமானதுஉங்கள் மொழியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது இன்று என் சகோதரன் கோபக் கணமொன்றில் உங்களை நோக்கி உங்கள் குரைக்கும் தன்மை கண்டு\ ‘நாய், வெறிநாய்’ எனக் குறிப்பிட்டான் உங்கள் மொழி இழிவானது உங்களை நோக்கிக்கூட உங்கள் மொழியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதுதான்… Continue reading பெருமாள் முருகனின் கவிதை