இந்துத்துவக் கூட்டம் வரலாறு தெரியாத வெறி பிடித்த கயவர்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 370 பற்றி எழுதும் முழுப் பொய்கள் இணையம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, இந்துத்துவ நாசி ஆட்சியை சீக்கிரம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இயங்கும் கேடுகெட்டவர்கள் இவர்கள். எந்தப் பொய்யையும் கூசாமல் சொல்வார்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் இவை: 1. காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கும் மற்றவர்கள் கையெழுத்திட்ட ஒப்பத்தத்திற்கும் எந்த… Continue reading காஷ்மீர் – இந்துத்துவப் புளுகுகளும் உண்மைகளும்
Month: August 2019
சைவ சித்தாந்த நூல்கள்
நேற்று சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களையும் தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்களையும் பற்றி எழுதியிருந்தேன். இம்முரண் தமிழ்ச் சமுதாயத்தில் குறிப்பாக தமிழ் பிராமணர்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக இருந்திருக்க வேண்டும். சங்க காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். தமிழின் மிகப் பெரிய புலவர்களில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அதே சமயத்தில் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் சமஸ்கிருத நூல்களும் கணக்கிலடங்காதவை. வைணவ சித்தாந்தத்தில் தமிழும் சமஸ்கிருதமும் இணைந்தும், எதிர்பட்டும் இயங்கியது போல, சைவ சித்தாந்தத்திலும் அது நடந்திருக்கிறது. "என்னை நன்றாக… Continue reading சைவ சித்தாந்த நூல்கள்
ஆசார்ய ஹ்ருதயம்
ஆசார்ய ஹ்ருதயம் என்று ஒரு நூல் இருக்கிறது. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற பெரியவர் எழுதியது. இதற்கு மணவாள மாமுனிகள் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அண்ணங்கராசாரியார் சுவாமியும் பதவுரை எழுதியிருக்கிறார். இந்நூல் ஏன் எழுதப்பட்டது? ஆழ்வார்களின் பெருமையை நிறுவுவதற்காக. தமிழில் எழுதிய பாடல்களை, குறிப்பாக நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களை எவ்வாறு ஆதாரமாக ஏற்றுக் கொள்வது என்ற கேள்விக்கு, வைதிகப் பிராமணர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக. "ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாக்ச் செய்தார்… Continue reading ஆசார்ய ஹ்ருதயம்