மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் எதிர்காலத்தில் தமிழகத்திற்கும் மற்றைய மாநிலங்களுக்கும் இடையே அதிகப் பிரச்சினைகள் வளராமல் தடுக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதை வைத்துக் கொண்டு திராவிட, தனித்தமிழ் சண்டியர்கள் ஆடும் பேயாட்டம் வெட்ககரமானது. பேயாட்டம் எந்தத் தீர்வையும் தராது. 1924ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் பிரச்சினையை மெதுவாகத்தான் தீர்வை நோக்கி நகர்த்த முடியும். மத்தியில் எந்த அரசு இருந்தாலும் இதே நிலைமைதான். சரி, மேலாண்மை வாரியம் நாளையே வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.… Continue reading தமிழகத்தில் விவசாயம் – சில உண்மைகள்
Month: March 2018
ஸ்டெர்லைட் போராட்டம் – இன்னும் சில உண்மைகள்
ஸ்டெர்லைட் போராட்டம் ஆலையை மூடுவதற்காக என்று பல பத்திரிகைகள் சொல்லுகின்றன. ஆனால் சில பத்திரிகைகள் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக என்று சொல்லுகின்றன. மக்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதைக் கூடத் தெரியாதவர்களால் தமிழக ஊடகங்கள் நிரம்பியிருக்கின்றன என்பது தமிழகத்தின் சாபக்கேடு. இந்தப் போராட்டத்தை முன்னின்று இயக்கும் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் The Toxic Conspiracy என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். 1.அந்த அறிக்கை என்ன சொல்கிறது? சுற்றுச்சூழலை மாசுபடுத்தவில்லை என்று ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள்… Continue reading ஸ்டெர்லைட் போராட்டம் – இன்னும் சில உண்மைகள்
ஸ்டெர்லைட் போராட்டம் – சில உண்மைகள்
1. தாமிரத்தை சுவாசித்தால் புற்று நோய் ஏற்படும் என்று எந்த ஆராய்ச்சியும் கூறவில்லை. விகடன் முட்டாள்கள் நடத்திய ஆராய்ச்சியில் மட்டும் அது கூறப் படுகிறது. 2. தாமிரத்தை பிரிக்கும் போது காற்றில் வெளியாகும் சல்ஃபர் டை ஆக்ஸைடும் புற்று நோயை ஏற்படுத்தும் வாயு அல்ல. 3. ஸ்டெர்லைட் தொழிற்சாலை SIPCOT வளாகத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலை. அவ்வளவுதான். தமிழகத்தின் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் வளாகத்தையே மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தைப் பறிக்க இவர்கள் சொல்கிறார்கள்… Continue reading ஸ்டெர்லைட் போராட்டம் – சில உண்மைகள்
திராவிடக் கழிசடைகள் காட்டும் ராமன் தமிழர்களின் ராமனா?
இன்று ராம நவமி. ராமனைப் பற்றித் திராவிடக் கழிசடைகள் பத்தி பத்தியாக எழுதுகிறார்கள். சம்புகன் வதத்தைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள். ராம ராஜ்யம் என்றால் சம்புகன் வதம் என்று ஒற்றைப்படையாகக் கூறுவது, திராவிட ஆட்சி என்றால் மனைவி, துணை, கூத்தியாருடன் கும்மாளம் அடிப்பதுதான் என்று சொல்வதற்கும், பெரியார் என்றால் எழுபது வயது மனிதன் நேற்றுவரை மகளாக கருதப் பட்ட பெண்ணை மனைவியாகக் கருதுவதுதான் என்று சொல்வதற்குச் சமம். ராம ராஜ்யம் என்றால் வருணாசிரம ஆட்சிதானாம். எனக்கு ராம ராஜ்யம்… Continue reading திராவிடக் கழிசடைகள் காட்டும் ராமன் தமிழர்களின் ராமனா?
ஊழல் – தீர்க்கவே முடியாத நோய்
'தீர்க்கவே முடியாத நோய்' என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்னால் இந்து தமிழ் இதழுக்கு ஒரு கட்டுரை எழுதினேன். அது மாநில அரசைப் பற்றியது. இன்றைய நிலைமையைப் பார்ப்போம். மத்திய அரசில் மோதி வந்ததும் ஊழல் ஒழிந்து விடும், ஊழல் செய்பவர்கள் தண்டனை பெற்று விடுவார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டது. புள்ளி விவரங்களைப் பாருங்கள். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது மொத்தம் நாடு முழுவதிலும் 62 மட்டும்தான். இது 2016ம் ஆண்டின் புள்ளி விவரம்.… Continue reading ஊழல் – தீர்க்கவே முடியாத நோய்
The Dishonesty of Some Tamil Intellectuals
One can write reams about Periyar's ideas of social justice, but one is less than honest, in fact indecently dishonest, if one doesn't highlight his brazen, despicable, Nazi racist views when it came to Brahmins. Today Tamil Nadu is the only place in the world where persons who openly spout racist views are entertained by… Continue reading The Dishonesty of Some Tamil Intellectuals
The Miracle of Nehru Years
A clown from Singapore has asked Rahul Gandhi what he thinks is an intelligent question. Why was the growth rate during the rule of the Nehru family abysmal? First, Nehru, Indira or Rajiv did not rule India like Singapore was ruled. India was not a municipal town. Second, they were all elected by the people… Continue reading The Miracle of Nehru Years
The Role of Madras Army in the Revolt of 1857
We all know that the Revolt of 1857 – or the First War of Independence, as it is called – was largely confined to the Gangetic Plains and the Central India. Though it was the Bengal Army which spearheaded the revolt, I may not be wrong if I say that it hardly had any Bengalis.… Continue reading The Role of Madras Army in the Revolt of 1857
The Braying Brigade – its lies and half-truths
The Braying Brigade is working overtime to denigrate other religions and writing reams about the collaboration between the Christian Churches and the Nazi movement. One special, 24 carat fanatic from the US says rather breathlessly that the Holocaust was the natural and inevitable consequence of the hate-filled teachings that Jesus embodied. This is funny as… Continue reading The Braying Brigade – its lies and half-truths
பவிஷ்யவாணி சங்க்ரஹம்
பிரம்மஸ்ரீ கும்பகோணம் குமாரஸ்வாமி சாஸ்திரிகள் 5000 வருஷங்களுக்கும் முன்னால் தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் எழுதப் பட்ட பவிஷ்யவாணி சங்க்ரஹம் என்னு சொல்லப்படற பரம உத்தமமான புஸ்தகம் ஒண்ணை கண்டெடுத்திருக்கார். அது தங்கத் தகடுல எழுதப் பட்டிருக்குன்னு தெரியறது. புத்தகத்தில் கலி முத்தும்போது லோக க்ஷேமத்துக்காக இரண்டு மகாபுருஷா அவதரிப்பார்னு சொல்லப்பட்டிருக்கு. முன்னவர் ஜம்பூத்வீபத்துக்கு வடக்கில சிவபெருமானோட சாக்ஷாத் நந்தி தேவனால் ராக்ஷஸ விவாகம் பண்ணப்பட்ட யூரோப்பாங்கிற ஸ்திரியோட நாமம் கொண்ட குளிர் பிரதேசத்தில ஒரு மகான் பிறப்பர்.… Continue reading பவிஷ்யவாணி சங்க்ரஹம்