ஆசார்ய ஹ்ருதயம்

ஆசார்ய ஹ்ருதயம் என்று ஒரு நூல் இருக்கிறது. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற பெரியவர் எழுதியது. இதற்கு மணவாள மாமுனிகள் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அண்ணங்கராசாரியார் சுவாமியும் பதவுரை எழுதியிருக்கிறார். இந்நூல் ஏன் எழுதப்பட்டது? ஆழ்வார்களின் பெருமையை நிறுவுவதற்காக. தமிழில் எழுதிய பாடல்களை, குறிப்பாக நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களை எவ்வாறு ஆதாரமாக ஏற்றுக் கொள்வது என்ற கேள்விக்கு, வைதிகப் பிராமணர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக. "ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாக்ச் செய்தார்… Continue reading ஆசார்ய ஹ்ருதயம்

அரைகுறை மார்க்சியவாதிகளின் கைகளில் தமிழ் இலக்கியம் படும் பாடு

எதைப் பற்றியும் எந்தப் புரிதல்களும் இல்லாதவர்கள் தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் விந்தை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். பக்தி இலக்கியத்தில் இயற்கையைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை, கடவுளைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று திரு சு வெங்கடேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்) பிதற்றியிருக்கிறார். அதனால்தான் இப்போது நீர் வரட்சி இருக்கிறதாம். அவர் சொன்னது இது: This cherished, celebrated bond between human beings and nature was lost when Bhakthi literature took over, says… Continue reading அரைகுறை மார்க்சியவாதிகளின் கைகளில் தமிழ் இலக்கியம் படும் பாடு