பி ஏ கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர்: என். வி. கல்பகம் தொல்லியல் ஆய்வு தேசிய, பிராந்திய இனவாதத்தின் கருவியாக மாறக்கூடாது. சில வாரங்களுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான நாகரிகத்துக்கும் வேதகாலத்திய சரஸ்வதி நதிக்கும் தொடர்பு இருப்பதாக NDTV செய்தி வெளியிட்டது. அதன் சுருக்கம்: இந்த அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட 23 மீட்டர் ஆழமுள்ள நீர்வழித்தடம், வேத காலத்து சரஸ்வதி நதியில் இணைக்கப்பட்ட ஒரு நீர் வழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்விடத்தில்… Continue reading இந்திய அகழ்வாய்வு படும் பாடு
Category: Uncategorized
My Article on Saraswati and Keeladi on the Wire
This is a very important article. Please circulate it widely. https://thewire.in/history/recent-history-shows-attaching-regional-pride-to-archaeological-findings-only-muddies-waters
சரஸ்வதி நதி- இருந்த நதியா அல்லது இலக்கிய நதியா?
(இது அவசரமாக எழுதப்பட்ட கட்டுரை. இன்னும் தகவல்கள் கிடைத்த பிறகு விரிவாக எழுதுகிறேன்.) சரஸ்வதி நதியைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்திருப்பவற்றின் சுருக்கம். மூன்று வேதங்களும் இதைப் பற்றிப் பேசுகின்றன. மிகப் பெரிய நதியாக குறிக்கின்றன. ரிக் வேதத்தின் நதி வணக்கப்பாடலில் (நதி ஸ்துதி சூக்தம்) அது யமுனைக்கும் சட்லெஜ் நதிக்கும் (ஷுதுத்ரி) இடைப்பட்ட்தாக அறியப்படுகிறது. ஆனால் பின் வந்த பிராமணங்கள் அதை வற்றி வருவதாக அடையாளம் காட்டுகின்றன. மகாபாரதமும் அவ்வாறே சொல்கிறது. மனுஸ்மிருதியும் வசிஷ்ட தர்ம… Continue reading சரஸ்வதி நதி- இருந்த நதியா அல்லது இலக்கிய நதியா?
பட்டினப்பாலையின் காலம்
பெரியாழ்வாராலும் திருமங்கை மன்னனாலும் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட கோவில் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் திருவெள்ளறைக் கோவில். பெருமாள் செந்தாமரைக் கண்ணன். தாயார் பங்கயச் செல்வி. இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் செயல்பட்டதை அங்கிருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இக்கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி 1216) பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காவேரி நாட்டை அவன்… Continue reading பட்டினப்பாலையின் காலம்
Gandhi’s reaction to the Butchery of Hindus -a rejoinder to Aravindan
Let me say this first. I am aware of the boundless regard Aravindan has for me. This is true of many other persons who joined him malign me. Thus, there is nothing personal in these debates. Of course, there are a few other buffoons and nitwits who have used his post to take potshots at… Continue reading Gandhi’s reaction to the Butchery of Hindus -a rejoinder to Aravindan
If Gandhi had not been around…
Let us assume that God did not choose to send Gandhi to India and sour the Hindutva dream. Let us assume that a strong Hindu leader took charge and rekindled the dormant spirit of the Kshatriyas. What would have happened? Democracy was not an option, because, as per the immutable definition of the Hindutva guys,… Continue reading If Gandhi had not been around…
Did Gandhi blunt the Revolutionary movements in India?
Hindutva fanatics like Mr. Sai Deepak never tire of repeating that Gandhi blunted the ‘Kshatriya’ spirit of the Hindus. His logic seems to be that if Gandhi had not been around, India would have won its independence through revolution. He also regrets the fact that India – that is, the Hindus – did not spill… Continue reading Did Gandhi blunt the Revolutionary movements in India?
அரசியல் குழியில் அகழ்வாராய்ச்சி
காலச்சுவடு மார்ச் 2025ல் வெளிவந்த கட்டுரை: அகழ்வாய்வும் அரசியலும் அகழ்வாய்வு என்றும் அறிவியலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். அரசியலில் இருந்து எத்தனை தொலைவில் இருக்க முடியுமோ அத்தனை தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அகழ்வாய்வும் தொல்லியல் துறைகளும் அறிவியலை விட்டு வெகு தூரம் சென்று விட்டன என அண்மைக்கால நிகழ்வுகள் சில நினைக்க வைக்கின்றன. அவை அரசியலை இறுக்கமாக அணைத்துச் செயல்படுகின்றன. முன்முடிவுகளோடு அகழ்வாய்வுகள் அணுகப்படுகின்றன. முழுமையான நோக்கு இல்லாமல் தேவையானவற்றை மட்டும்… Continue reading அரசியல் குழியில் அகழ்வாராய்ச்சி
தமிழகத்தின் இரும்புக் காலம் – அறிவியலா அரசியலா
https://www.youtube.com/watch?v=6AjBgULXnQY&t=683s திராவிட இயக்கத்தினர் இப்போதெல்லாம் context பற்றிப் பேசத் துவங்கி விட்டார்கள். அதாவது பெரியாரைப் பற்றி பேசும்போது context முக்கியம் என்கிறார்கள். நான் முழுவதும் உடன்படுகிறேன். அதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறேன். பெரியாருக்கே context தேவை என்றால் அறிவியலுக்கும் அகழ்வாராய்ச்சிக்கு அது நிச்சயம் தேவை. முக்கியமாக கரித்துண்டின் காலத்தை கண்டுபிடிக்கும் பொருள் மீது ஏற்றுவதற்குத் தேவை. கீழடிக் கரித்துண்டிற்கும் இது பொருந்தும். சிவகளை போன்ற இடங்களில் கிடைத்த கரித்துண்டுகளுக்கும் பொருந்தும். கீழடியில் கரித்துண்டு கிடைத்த… Continue reading தமிழகத்தின் இரும்புக் காலம் – அறிவியலா அரசியலா
இரும்பின் தொன்மை – முழுமை பெறாத புத்தகம்
(குறிப்பு: இது அவசரமாக எழுதப்பட்டது. இதை விரிவாக்கி எழுதுவேன். நிச்சயம் ஒரு வரி கூட விடாமல் படியுங்கள்) இரும்பின் தொன்மை என்ற பெயரே சரியில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் தமிழன் இரும்பை மண்ணிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி. இப்புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது… Continue reading இரும்பின் தொன்மை – முழுமை பெறாத புத்தகம்