தமிழகத்தில் கடைசியாக போர் என்று ஒன்று நடந்தது 1801ல். நாம் மாவீரர்கள் என்று இன்று போற்றும் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்றவர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள் மிகப் பெரிய ராணுவ அதிகாரிகள் அல்லர். மேஜர் பானர்மென், லெப்டினன்ட் கர்னல் அக்ன்யூ போன்றவர்கள். திப்புவை எதிர்த்து யார் போரிட்டார்கள் என்பதைப் பாருங்கள். ஆர்தர் வெல்லெஸ்லி ( பின்னால் நெப்போலியனைத் தோற்கடித்தவர்) கார்ன்வாலிஸ், ஜெனரல் ஹாரிஸ் போன்றவர்கள். இவர்களுடன் நிஜாமின் படைகளும் மராத்தியப் படைகளும் சேர்ந்து போரிட்டன. இதற்காக நான்… Continue reading தமிழ் வீரர்கள்
My review of Ramachandra Guha’s Gandhi- The Years That Changed the world.
The Review appeared in the OUTLOOK magazine dated 27 October 2018: Gandhi – Ramachandra Guha The Indian Freedom Movement did not take place in a plain. Its terrain was rough, full of ups and downs and twists and turns. Many of those who travelled in that terrain were of an uncommon calibre. Still, a great… Continue reading My review of Ramachandra Guha’s Gandhi- The Years That Changed the world.
கமல் என்ன சொல்கிறார்?
அரசியலைப் பொறுத்த அளவில் என்னுடைய பல நிலைப்பாடுகள் கமலின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவை. அது அவருக்கும் தெரியும். நான் அவருக்கு அரசியல் ஆலோசனைகள் சொல்ல எந்தத் தகுதியும் இல்லாதவன் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். நானும் அவரும் பேசிய நேரத்தில் தனிப்பட்ட விஷயங்களே எண்பது சதவீதத்தை எடுத்துக் கொண்டன. 1. தமிழில் இன்னும் தெளிவாகப் பேசவேண்டும், ஆங்கிலத்தில் பேசுவது போலப் பேசவேண்டும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள் என்றேன். 'நான் முன்னால் விடுகதைகளில் பேசியதற்கு காரணங்கள் இருந்தன. இப்போது கூடியவரையில்… Continue reading கமல் என்ன சொல்கிறார்?
The Intellectual Chicanery
The chicanery of some of our intellectuals is disgusting. Dalits have every right to portray their struggle cinematically in whichever way they like and others have every right to criticize or praise the cinematic qualities of such portrayals. I consider Kaala to be a very average movie with some cliched symbolism. There may be others… Continue reading The Intellectual Chicanery
காலா!
என் மனைவியிடம் படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். ‘நிச்சயம் பிடித்திருக்கிறது,’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘ஆபாச காட்சிகள் இல்லை, ஆபாச வசனம் இல்லை. மரங்களையும் செடிகொடிகளையும் பதற வைக்கும் டூயட் இல்லை. ரஜினி சிறுமிகளோடு காதல் புரியும் காட்சிகள் இல்லை,’ என்றார். இல்லை இல்லை என்பதனாலேயே இருக்கிறது என்ற இந்த எண்ணம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். திரை அரங்கில் கூட்டமும் அதிகம் இல்லை. இடைவேளையில் ஒருவர் ‘மசாலா கொஞ்சம் மாறியிருக்கிறது. அவ்வளவுதான்,’ என்றார். எனக்கு படம் சுத்தமாகப்… Continue reading காலா!
பெரியாரை ஏன் மதிக்கிறேன்?
ஈவேராவை ஏன் பெரியார் என்று அழைக்கிறீர்கள் என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவரை உண்மையாக மதிக்கிறேன், அதானால்தான் என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கின்றது. பெரியாரின் மீது எனக்குக் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. அவருடைய கொள்கைகள் பிராமணர் அல்லாத இடைத்தட்டு சாதிகளுக்கே உதவி செய்தன என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அவர் மனத்தளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் இருந்தார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தூத்துக்குடித் துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் இறந்து விட்டனர். தமிழகத்தில் இது… Continue reading பெரியாரை ஏன் மதிக்கிறேன்?
தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்
தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்: 1. விஷயம் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வட மாவட்டக் கிராமங்களில் வறுமை அதிகமாகி விட்டது என்கிறார். குறிப்பாக தலித் மற்றும் வன்னியர் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். முன்பு கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அங்கும் வேலை கிடைப்பது அரிதாக ஆகி விட்டதாம். விவசாய வேலைகளும் குறைந்து விட்டன என்கிறார். புள்ளி விவரங்கள் அவர் சொல்வது சரிதானோ என்று நினைக்க வைக்கின்றன. 2. தமிழகத்தில் வெளியிலிருந்து முதலீடு… Continue reading தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்
Crossing the Rubicon
The screaming, screeching and scratching against multinationals are being done by illiterates and margarine Marxists without any knowledge of history or economics. The entire software industry, which now sustains millions of Tamil youngsters, is beholden to multinational companies and these companies are as big hardcore free-marketing fiends as companies like Vedanta are. Software will not… Continue reading Crossing the Rubicon
தூத்துக்குடி – பத்துப் புள்ளிகள்
1. ஆலையை மூட வேண்டும்! ஆலை அறுபது நாட்களாக மூடித்தான் இருக்கிறது. திறப்பது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. 2. ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்! ஆலை விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது 3. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்! எந்த ஆலையையும் நிரந்தரமாக எந்த அரசினாலும் சட்ட விரோதமாக மூட முடியாது. 4. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு துணை போக வேண்டுமா? ஒரு பெட்டிக்கடைக்குக் கூட அரசு… Continue reading தூத்துக்குடி – பத்துப் புள்ளிகள்
Hinduism – A Few Thoughts
I will make my point in simple terms. 1. Yes, a person who is born a Hindu and feels that he is a Hindu can be an atheist or an agnostic. I am an agnostic. Though I am an agnostic, I am culturally a Hindu and cherish its long tradition. I choose what is good… Continue reading Hinduism – A Few Thoughts