கண்ணன் கோபிகளின் ஆடைகளை மறைத்து விளையாடும் கதை வடமொழியில் முதன்முதலாக பாகவத புராணத்தில்தான் வருகிறது என்று நினைக்கிறேன். ஆனால் பாகவத புராணம் ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்னால் எழுதப்பட்டது. எனவே இக்கதை முதலில் தமிழ் வட்டங்களில்தான் எழுந்தது என்று சொன்னால் அது தவறாகாது. மேலும் பாகவத புராணமே தமிழகத்தில்தான் எழுதப்பட்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அகநானுறு 'வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்மரம் செல… Continue reading மூன்றாம் திருமொழி – 1
Author: P A Krishnan
இரண்டாம் திருமொழி – 2
பெய்யுமா முகில் போல் வண்ணா! உன்தன் பேச்சும் செய்கையும் எங்களைமையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ?நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே பெய்கின்ற கரு முகிலின் வண்ணமுடையவனே! உன் பேச்சும் செயலும் எங்களுக்கு காதலை ஏற்றி மயக்குறச் செய்வதற்குக் காரணம் உன் முகம் செய்யும் மந்திரம்தானோ? உனனைக் குறை சொன்னால் நாங்கள் வலுவில்லாத சிறுமிகள் என்று நீ எங்களைக் கேலி செய்வாய்… Continue reading இரண்டாம் திருமொழி – 2
இரண்டாம் திருமொழி – 1
இந்தப் பத்து பாசுரங்களில் கண்ணன் சிற்றில் சிதைத்ததைப் பற்றி ஆண்டாள் பேசுகிறார். சிற்றில் என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது என் தந்தையின் அபாரமான ஞாபக சக்திதான். தில்லியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நான் என் மனைவியிடம் கலித்தொகையின் மிக அழகிய பாடல் ஒன்றைப் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. "சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி' என்று தொடங்கும் பாடல் 'நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்" என்று முடியும். பாடல் முழுவதும் எனக்கு நினைவில் இல்லை… Continue reading இரண்டாம் திருமொழி – 1
முதல் திருமொழி – 2
காம தேவனை (அல்லது தேவியை) பாடிய கவிஞர்கள் இருக்கிறார்கள். பெண் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஆண்டாளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பெண் கவிஞர் ஸாஃபோ (Sappho). அவர் கிரேக்கக்கடவுளான அஃப்ருடைடியை (Aphrodite)ப் பாடியிருக்கிறார். Aphrodite, subtle of soul and deathless,Daughter of God, weaver of wiles, I pray thee காதலின் தேவியை, கடவுளின் மகளை வணங்கி, 'நுண்ணிய மனம் உடையவளே, இறப்பே இல்லாதவளே, பல மாயங்களைச் செய்பவளே' என்று தன் கவிதையைத் துவங்கி… Continue reading முதல் திருமொழி – 2
முதல் திருமொழி – 1
ஆண்டாள் வைணவத்திற்குக் கிடைத்த அரிய சொத்து என்பதை வைணவ ஆசாரியர்கள் அறிந்திருந்தார்கள். அவரை பத்து ஆழ்வார்களுக்கும் கிடைத்த ஒரே பெண்ணாகத்தான் என்று அவர்கள் கருதினார். ஒரு மகள் தன்னை உடையேன் என்று பெரியாழ்வார் பாடியது எல்லா ஆழ்வார்களையும் கருத்தில் கொண்டுதான் என்றும் நினைத்தனர். உபதேச ரத்தின மாலையில் மணவாளமாமுனிகள் ஆண்டாளைப் பிஞ்சில் பழுத்தவள் என்று அழைக்கிறார். பல்லாண்டுகள் பெருமுயற்சி செய்தும் கிடைக்கப் பெறாத ஞானத்தை அவளுடைய சுடர்மிகும் அறிவு மிக இளவயதிலேயே அடைந்து விட்டது. இங்கு பழுத்தது… Continue reading முதல் திருமொழி – 1
நாச்சியார் திருமொழி
ஆண்டாளின் நாச்சியார் திருமொழியும் தனித்துவம் கொண்டது - திருப்பாவையைப் போலவே. பதினான்கு பத்துகள். 143 பாடல்கள். வைணவப் பெரியவர்கள் ஆண்டாள் திருப்பாவையில் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறார் என்கிறார்கள். ஆனால் நாம் இங்கு காணும் ஆண்டாள் வேறொரு ஆண்டாள். குழந்தைப் பருவத்திலிருந்து இளம் பெண்ணாக மாறியவர். திருப்பாவையில் அவளுக்கு தோழியர்கள் தேவையாக இருந்தார்கள். ஆனால் இப்போது அந்தத் தேவை அதிகம் இல்லை. தன்னைப் பெரும்பாலும் தனியளாகவே உணர்கிறார். கூடலை விரும்பும் பெண்ணாக. மார்பகங்கள் பெருத்து விட்டன என்பதை அறிவிக்கத்… Continue reading நாச்சியார் திருமொழி
ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்!
என் வாழ்க்கையிலேயே மிகவும் நிறைவு தந்த நிகழ்வுகளில் ஒன்று ஜெயமோகனின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழா. நினைத்து நினைத்து மனம் பூரித்துப் போகிறது. கூட்டம் முடிந்ததும் கற்பற்றா நாராயணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளர் அவர். நரகத்தில் ஒரு நாள் என்பது சுவர்க்கத்தில் நூறு வருடம் என்றார் அவர். நிச்சயம். ஜெயமோகன் புகுந்து மீண்ட நரகங்கள் கணக்கற்றவை. ஆனால் மீண்டு வந்த ஜெயமோகன் நரகங்களின் நஞ்சுகளுக்குள்ளும் அமிர்தத்தைத் தேடி நமக்கு தந்தவர். அவருடைய தேடுதல்களே அவர்… Continue reading ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்!
வங்கக்கடல் கடைந்த!
திருப்பாவையில் பாவை நோன்பு நோற்பதாக சில ஆய்க்குலத்துச் சிறுமியர் உறுதி கொண்டு இறைவனை முதலில் வணங்கி அவன் புகழ் பாடுகிறார்கள். பின்னால் கூட்டமாகச் சேர்ந்து தோழிகளை எழுப்புகிறார்கள். தோழிகளுடன் நந்தகோபன், யசோதை, நப்பின்னை போன்றவர்களை எழுப்புகிறார்கள். அவர்கள் எழுந்தபின் கண்ணனை எழுப்புகிறார்கள். எழுந்த கண்ணனிடம் எங்களுக்கு பறை கொடு மற்றைய சன்மானங்களைக் கொடு என்கிறார்கள். அவன் கொடுத்ததும் (அல்லது கொடுக்கத் துவங்கியதும்) எங்களுக்கு பறை மட்டும் போதாது. உன்னோடு எப்போது உறவு கொண்டிருக்க வேண்டும், உனக்கு எந்த… Continue reading வங்கக்கடல் கடைந்த!
சிற்றம் சிறுகாலே!
ஆண்டாள் தமிழின் முக்கியமான முதல் கவிஞர் அல்லர். சங்க இலக்கியத்தின் பல பெண் கவிஞர்களை - குறிப்பாக மனிதனை 'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று பாடிய அவ்வையாரை - நமக்குத் தெரியும். பக்தி இலக்கியத்திலும் ஆண்டாளுக்கு முன்னோடியாக காரைக்கால் அம்மையார் இருந்திருக்கிறார். ஆண்டாள் 'சிற்றம் சிறுகாலே' பாசுரத்தில் சொல்வதையே ஏறத்தாழ அவரும் சொல்லியிருக்கிறார். 'அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்/அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல்/ பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்/ காகாப்போம் எஞ்ஞான்றும்… Continue reading சிற்றம் சிறுகாலே!
கறவைகள் பின் சென்று!
ஆழ்வார்கள் காலத்தில் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உறவு எவ்வாறு இருந்தது? ஆழ்வார்கள் வடமொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்படும் இறைவன்தான் தமிழ்ப் பாசுரங்களின் இறைவன் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். நம்மாழ்வார் சொல்கிறார்: 'இல்லை நுணுக்கங்க ளேயிதனில் பிறிதென்னும்வண்ணம் தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே'. அதாவது 'மிகப் பழமையான வேதங்களில் உன்னை விட நுணுக்கமானது வேறு ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அவை சொன்ன உருவமும் அருவமும் நீதான்'. ஆனால் நம்மாழ்வார் நேதி, நேதி என்று உபநிடங்களில் சொல்லப்படும்… Continue reading கறவைகள் பின் சென்று!