என் மனைவியிடம் படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். ‘நிச்சயம் பிடித்திருக்கிறது,’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘ஆபாச காட்சிகள் இல்லை, ஆபாச வசனம் இல்லை. மரங்களையும் செடிகொடிகளையும் பதற வைக்கும் டூயட் இல்லை. ரஜினி சிறுமிகளோடு காதல் புரியும் காட்சிகள் இல்லை,’ என்றார். இல்லை இல்லை என்பதனாலேயே இருக்கிறது என்ற இந்த எண்ணம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். திரை அரங்கில் கூட்டமும் அதிகம் இல்லை. இடைவேளையில் ஒருவர் ‘மசாலா கொஞ்சம் மாறியிருக்கிறது. அவ்வளவுதான்,’ என்றார். எனக்கு படம் சுத்தமாகப்… Continue reading காலா!
Author: P A Krishnan
பெரியாரை ஏன் மதிக்கிறேன்?
ஈவேராவை ஏன் பெரியார் என்று அழைக்கிறீர்கள் என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவரை உண்மையாக மதிக்கிறேன், அதானால்தான் என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கின்றது. பெரியாரின் மீது எனக்குக் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. அவருடைய கொள்கைகள் பிராமணர் அல்லாத இடைத்தட்டு சாதிகளுக்கே உதவி செய்தன என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அவர் மனத்தளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் இருந்தார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தூத்துக்குடித் துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் இறந்து விட்டனர். தமிழகத்தில் இது… Continue reading பெரியாரை ஏன் மதிக்கிறேன்?
தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்
தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்: 1. விஷயம் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வட மாவட்டக் கிராமங்களில் வறுமை அதிகமாகி விட்டது என்கிறார். குறிப்பாக தலித் மற்றும் வன்னியர் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். முன்பு கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அங்கும் வேலை கிடைப்பது அரிதாக ஆகி விட்டதாம். விவசாய வேலைகளும் குறைந்து விட்டன என்கிறார். புள்ளி விவரங்கள் அவர் சொல்வது சரிதானோ என்று நினைக்க வைக்கின்றன. 2. தமிழகத்தில் வெளியிலிருந்து முதலீடு… Continue reading தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்
Crossing the Rubicon
The screaming, screeching and scratching against multinationals are being done by illiterates and margarine Marxists without any knowledge of history or economics. The entire software industry, which now sustains millions of Tamil youngsters, is beholden to multinational companies and these companies are as big hardcore free-marketing fiends as companies like Vedanta are. Software will not… Continue reading Crossing the Rubicon
தூத்துக்குடி – பத்துப் புள்ளிகள்
1. ஆலையை மூட வேண்டும்! ஆலை அறுபது நாட்களாக மூடித்தான் இருக்கிறது. திறப்பது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. 2. ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்! ஆலை விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது 3. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்! எந்த ஆலையையும் நிரந்தரமாக எந்த அரசினாலும் சட்ட விரோதமாக மூட முடியாது. 4. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு துணை போக வேண்டுமா? ஒரு பெட்டிக்கடைக்குக் கூட அரசு… Continue reading தூத்துக்குடி – பத்துப் புள்ளிகள்
Hinduism – A Few Thoughts
I will make my point in simple terms. 1. Yes, a person who is born a Hindu and feels that he is a Hindu can be an atheist or an agnostic. I am an agnostic. Though I am an agnostic, I am culturally a Hindu and cherish its long tradition. I choose what is good… Continue reading Hinduism – A Few Thoughts
அவதூறு மழையில் காலச்சுவடு பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகத்தின் மீது திரும்பத் திரும்ப அவதூறுகள் சுமத்தப் படுகின்றன. தமிழைப் பொறுத்தவரை என்னுடைய நாவல்கள் மற்றும் கட்டுரைகளை காலச்சுவடு மற்றும் தி இந்து பதிப்பித்திருக்கிறார்கள். தி இந்து ராயல்டி தொகையை இது வரை ஒழுங்காக அனுப்பி வருகிறது. நான் பல ஆண்டுகள் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து எனக்கு வர வேண்டிய ராயல்டி தொகையை நன்கொடையாக தன்னார்வ நிறுவனங்களுக்கோ அல்லது தனிப்பட்டவருக்கோ நேரடியாக அனுப்பச் சொல்லி வந்தேன். அவை தவறாமல் நடந்தன. கடந்த சில ஆண்டுகளாக நானே பெற்றுக்… Continue reading அவதூறு மழையில் காலச்சுவடு பதிப்பகம்
My complaint to the BBC
The BBC Tamil website has been publishing a series of articles by several fanatics demanding separation of Tamil Nadu from India. This is the usual imperial game of divide, if not rule. This is my complaint to the BBC: Dear Sir, I am writing this mail only because I still think that the BBC is… Continue reading My complaint to the BBC
ஐஐடி சென்னையும் அண்ணா பல்கலைக் கழகமும்
இது தமிழர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டிய புள்ளி விவரம். நமக்குப் பெருமை தரக் கூடியது. என் நண்பர் பேராசிரியர் சி.என். கிருஷ்ணன் தொகுத்தது. பேராசிரியர் சி என். கிருஷ்ணன் ஐஐடி சென்னை மற்றும் ஐஐடி கான்பூரில் படித்தவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருப்பவர். சென்னை ஐஐடி செலவு /ஆசிரியர் எண்ணிக்கை: வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய். அண்ணா பல்கலைக் கழகம் செலவு/ஆசிரியர் எண்ணிக்கை: 38 லட்சம் ரூபாய் சென்னை ஐஐடி செலவு/மாணவர் எண்ணிக்கை: 7.5 லட்சம்… Continue reading ஐஐடி சென்னையும் அண்ணா பல்கலைக் கழகமும்
The Horrendous idea of Separation
It is diabolic and downright arrogant to claim that the Southern States are superior and the Northern states are inferior. This is just like the claim that Brahmins are the most intelligent and all others are wallowing in base idiocy. The development of South has a history behind it. It remained relatively undisturbed for about… Continue reading The Horrendous idea of Separation