பத்மா சேஷாத்திரி பள்ளியைக் குறித்து திரு சுப்ரமணியன் சுவாமி ஆளுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் நாட்டின் பிராமணர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியது: The targetting of Brahmins in the state and the verbal terrorizing of this hapless disorganized community is very much like as happened during the early period of Nazi government led by Hitler in Germany. நான்… Continue reading பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?
Category: பிராமணர்கள்
பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?
திராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது. டி 1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல. 2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல. 3. தமிழின் முப்பெரும்… Continue reading பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?