The Margarine Marxists of Tamil Nadu and their Lumpen Supporters

One of the reasons why I quit debating on Facebook is that it has never been a place for healthy debates. It is full of Nazis and other assorted fanatics who will drown what you write with inanities, circular arguments, empty rhetorics and plain abuses. These lumpens have seriously impaired brains and if you took… Continue reading The Margarine Marxists of Tamil Nadu and their Lumpen Supporters

தமிழ்நாடும் தமிழகமும்

தமிழ்நாடு என்ற பெயர் தமிழ்நாடு என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்ததற்கு முன்பே தமிழன் அறிந்திருந்தது. தமிழனுக்கு என்றும் பிடித்தமான பெயர் அது. செந்தமிழ் நாடு என்னும் போதினிலே என்று பாரதி பாடியிருக்கிறான். நாடு என்றாலே தனி நாடு மட்டும்தான் என்ற பொருள் என்றுமே தமிழில் இருந்ததில்லை. எனவே தமிழ்நாடு என்றால் தனிநாடு என்று வலிந்து பொருள் கொண்டு அதை மாற்ற வேண்டும் என்று கூச்சல் போடுவது முட்டாள்தனம். அதே போல தமிழகம் என்பதும் தமிழனுக்குப் பிடித்த பெயர்.… Continue reading தமிழ்நாடும் தமிழகமும்

ஒன்றியம் என்றால் என்ன?

பெரியார் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் மிகைப்படுத்துபவர்களுக்குப் பஞ்சம் இருந்தது கிடையாது. அன்று ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்தவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கூச்சலை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்று திமுக மாநிலத்தில் வெற்றி பெற்று விட்டது என்ற திமிரில் பிரிவினைவாதிகளும் பிரிவினைக்கு எதிராக இருந்தாலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் 'ஒன்றியம்' என்ற சொல்லை வைத்துக் கொண்டு உளறத் துவங்கி விட்டார்கள். இனி ஒன்றியம் என்ற சொல்லைப் பார்ப்போம். 'ஒன்றியம்' அல்லது Union என்ற… Continue reading ஒன்றியம் என்றால் என்ன?

பெருமாள் முருகனின் கவிதை

" பஞ்சமர் என்றீர்கள் சூத்திரர் என்றீர்கள் வேசி மக்கள் என்றீர்கள் வைப்பாட்டி பிள்ளைகள் என்றீர்கள் கீழ்மக்கள் என்றீர்கள் உங்கள் மொழியில் எத்தனை வசவுகள் உங்கள் மொழி நாகரிகமற்றது உங்கள் மொழி ஆபாசமானது உங்கள் மொழி கேவலமானதுஉங்கள் மொழியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது இன்று என் சகோதரன் கோபக் கணமொன்றில் உங்களை நோக்கி உங்கள் குரைக்கும் தன்மை கண்டு\ ‘நாய், வெறிநாய்’ எனக் குறிப்பிட்டான் உங்கள் மொழி இழிவானது உங்களை நோக்கிக்கூட உங்கள் மொழியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதுதான்… Continue reading பெருமாள் முருகனின் கவிதை

பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?

திராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது. டி 1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல. 2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல. 3. தமிழின் முப்பெரும்… Continue reading பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?

திராவிட இயக்க வரலாறு என்ன சொல்கிறது?

பெரியாரியர்களை நாசிகள் என்று நான் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாம். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கூறியிருக்கிறார். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! திராவிட இயக்கத்தினர் ஹிட்லர் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அண்ணாதுரை சொல்லியிருக்கிறார்: "செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மானியரிடம். ஆதிக்கம் அவர்களிடம். அடிமைத்தனம் ஜெர்மானியரிடம். ஆனந்தம் அவர்களிடம். சோர்வு ஜெர்மானியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்கள் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தனது சுயசரிதையில் எழுதினார்.… Continue reading திராவிட இயக்க வரலாறு என்ன சொல்கிறது?

நாடாளுமன்ற நாடகங்கள்

நாடகம் காட்டியே ஐம்பது வருடங்கள் காலம் தள்ளியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். இப்போது நாடாளுமன்றத்தில் நடந்தேறியிருப்பதும் அப்பட்டமான நாடகம்தான். தமிழ் ஊடகங்களில் இதைப்பற்றி விவாதங்கள் நடக்கும் என்பது உறுதி. நாங்கள் தனித்துவம் படைத்தவர்கள் என்று தங்களைத் தாங்களே திமுகவினர் விதந்தோதிக் கொள்வார்கள் என்பதும் உறுதி. நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, தமிழ் வாழ்க, பெரியாரியம் வாழ்க எம்ஜியார் வாழ்க, ஜெயலலிதா வாழ்க போன்ற பல கோஷங்கள். இவர்களில் யாரும் தமிழ்மக்கள் வாழ்க என்று… Continue reading நாடாளுமன்ற நாடகங்கள்